முகப்பு
கவிதைமணி

மிச்சத்தை மீட்போம்: க.முனிராசு

Updated On : 18 ஜூன், 2018 at 5:58 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:28 PM
ஆட்சியை காப்பாற்ற அக்கறையின்றி செயல்படும் தலைவர்களிடம் இருந்தும்...ஆற்று மணலை அள்ளிக்குவிக்கும் அரசியல்வாதிகளிடம் இருந்தும்...ஊழல் செய்து கொள்ளையடித்து கறுப்புப்பணம் சேர்த்த கயவர்களிடம் இருந்தும்...நாட்டை கொள்ளையடித்து நாடுகடந்த தேச துரோகிகளிடம் இருந்தும்...மனிதநேயமின்றி மனிதர்களை கொன்றுகுவித்தகாட்டுமிராண்டிகளிடம் இருந்தும்...விவசாய நிலங்களை பறித்து உணவுஉற்பத்தியை பாதிக்க செய்த பாவிகளிடம்  இருந்தும்...நீர்நிலைகளை முறையாக பராமரித்துதமிழகத்தை வறட்சியில் இருந்தும்...ஆங்கில மோகம் கொண்டு தாய்தமிழைதழைக்காமல் செய்தவர்களிடம் இருந்தும்...ஆங்கிலேயரிடம் பாடுபட்டு பெற்ற சுதந்திர தேசத்தைஅரசியல்வாதிகள் என்னும் கொள்ளையர்களிடம் இருந்தும்...இனியேனும் இழந்ததை மீட்போம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.