கவிதைமணி

ஒரு முறையேனும்: சசி எழில்மணி

கவிதைமணி

உயரம் சென்ற மனிதா நீ
வந்த வழி மறக்கலாமோ
கடந்து வந்த பாதை மறந்து
மதம் பிடித்து நடக்கலாமோ

இல்லாத நேரத்தில்
நீ பட்ட துன்பங்கள்
எல்லாம் வந்ததும்
பழையதை மறந்தாயோ

மறந்தால் வாழ்க்கை
இனிதாய் அமையுமோ
நினைத்தால் வாழ்க்கை
பாழாகிப் போகுமோ

வாழ்க்கையைத் திரும்பிப்பார்
இருக்கின்ற நேரத்தில்
நீ தந்து மகிழ்ந்திடு
உலகம் உன்னை கவனிக்கும்
ஒரு முறையேனும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT