கவிதைமணி

ஒருமுறையேனும்: உஷா முத்துராமன்

கவிதைமணி

மறுபடியும் செல்ல முடியாத 
கருவறை போன்று 
பிறந்தோம் ஞாலத்தில்
சிறந்து  விளங்குவதே 
நம்  உயிர் மூச்சென 
கொண்டால்......
அதுவே சிறந்த எண்ணம்!

வாழ்க்கையில் ஒருமுறையேனும்
தர்மம் செய்வோம்...
மர்மமென நினைக்கும் 
உலகில்  நம்மால் முடிந்தது.
உடல்....
உயிர் துறந்த  பின்னும் 
உயிருடன் இருக்கும் 
கண், சிறுநீரகமென
மண்ணில் போனால் 
மட்டுமே  உயிர் விடும் 
உறுப்புகளை 
மறுப்புஎதுவுமின்றி 
சுறுசுறுப்புடன்  செய்வோம் 
தானம்......

ஒருமுறையேனும் 
இதை  சிந்திப்போம்!
செயல்  படுத்துவோம்!
வாழ்வது  ஒரு முறையே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT