கவிதைமணி

ஒருமுறையேனும்: கவிஞர் பேராசிரியர் பு மகேந்திரன்

கவிதைமணி
ஒரு முறையேனும் உலகைச் சாகடிநான் மட்டும் போதும்...ஊழிக்கால சிவன் போலஅனைத்தும் புதிது.ஒரு முறையேனும் தண்டிக்கணும்இங்கு எங்கு நலம் உலகில்பாழாய் வாழுது பழுதாய்கசப்பும் கருப்புமாய்யார் இறந்தால் என்னயார் எப்படியானால் என்னநான் சுகப்பட வேண்டும்ஒரு முறையேனும் இவர்கள்வாழ்வை வாழ்ந்துள்ளனனராசாவு வீட்டிலும் சுயலாபம் தேடும்சாவுராக்குகள்சாகட்டும் ஒரு முறைபுதிய தோர் பூமிஒருமுறையேனும் வந்து விடாதாநல்ல காற்று சுகப்படாதாதீயவை அழிந்து விடாதாஒரு முறை தீயதை அழிக்கஎனக்கு வரம் தா கடவுளேஒரு முறை சுத்தமாய் கழுவிசுத்தப்படுத்துவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT