கவிதைமணி

ஒருமுறையேனும்: புலவர் கு.நரசிம்ம சுப்பிரமணியன்

கவிதைமணி
அன்புத்தாய் தன்சேய் காக்கஒருமுறையேனும் மறப்பதுண்டோ!ஆசைப்பேய் மனம் ஆளாமல்ஒருமுறையேனும் இருப்பதுண்டோ!இன்பம் வேண்டாம் என்றுஒருமுறையேனும்இதயம் துடிப்பதுண்டோ!வென்ற பின்னர் அரசியலார்ஒருமுறையேனும்நமக்காக வருவதுண்டோ!வேடிக்கை மனிதர் கூட்டம்ஒருமுறையேனும்வெற்றி பெற்ற நிலைகளுண்டோ!குற்றம் செய்யும் மனமுடையார்ஒருமுறையேனும்தன்சித்தம் தெளிய நினைப்பதுண்டோ!பலமுறை செய்திடும் செயலைஒருமுறையேனும்எண்ணிச்செய்வோம்பலரும் வாழ்வில் உயர்ந்திடவேஒருமுறையேனும்பரமனைத் துதித்திடுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT