நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 6

அந்த அமுதத்தைவிட இனியவன் அவன்

செ.குளோரியான்

அமுதம் அமரர்கட்கு ஈந்த
நிமிர்சுடர் ஆழி நெடுமால்
அமுதிலும் ஆற்ற இனியன்
நிமிர்திரை நீள்கடலானே.

அலைகள் நிமிர்ந்துநிற்கின்ற நீண்ட கடலிலே துயில்கொள்கிறவன் எம்பெருமான், சிறந்த ஒளியுடன் திகழும் சக்ராயுதத்தை ஏந்திய நெடுமால், அந்தப் பெருமான் அமரர்களுக்கு அமுதத்தைத் தந்தான், ஆனால் அந்த அமுதத்தைவிட இனியவன் அவன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT