நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 7

அவனது திருவடிகளைக் குனிந்து வணங்குங்கள்

செ.குளோரியான்

நீள்கடல்சூழ் இலங்கைக்கோன்
தோள்கள், தலை துணிசெய்தான்
தாள்கள் தலையில் வணங்கி
நாள்கடலைக் கழிமின்னே.

நீண்ட கடலால் சூழப்பட்ட இலங்கையின் தலைவன் இராவணன். அவனுடைய தோள்களை, தலைகளைத் துண்டித்தான் எம்பெருமான், அவனது திருவடிகளைக் குனிந்து வணங்குங்கள், அவ்வாறே மீதமுள்ள வாழ்நாளாகிய கடலைக் கழியுங்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT