தரும அரும்பயன்ஆய
திருமகளார் தனிக்கேள்வன்,
பெருமைஉடைய பிரானார்
இருமை வினை கடிவாரே.
தருமத்தின் அரிய பயன்கள் உருவெடுத்ததைப்போல் திகழ்கிறவன் எம்பெருமான், திருமகளின் ஒப்பற்ற கணவன், பெருமையுடைய பிரான், நமது இருவினைகளையும் நீக்கவல்லவன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.