கடிவார் தீய வினைகள்
நொடிஆரும் அளவைக்கண்,
கொடியா அடுபுள் உயர்த்த
வடிவார் மாதவனாரே.
கையின் விரல்களைச் சேர்த்து நொடிக்கும் நேரத்துக்குள் தீய வினைகளைப் போக்கிவிடுகிறவர் எம்பெருமான், பகைவர்களை அழிக்கும் கருடனைக் கொடியாகக் கொண்டவர், அழகிய பெருமான், திருமகளின் கணவனான மாதவன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.