நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல்10

கையின் விரல்களைச் சேர்த்து நொடிக்கும்

செ.குளோரியான்

கடிவார் தீய வினைகள்
நொடிஆரும் அளவைக்கண்,
கொடியா அடுபுள் உயர்த்த
வடிவார் மாதவனாரே.

கையின் விரல்களைச் சேர்த்து நொடிக்கும் நேரத்துக்குள் தீய வினைகளைப் போக்கிவிடுகிறவர் எம்பெருமான், பகைவர்களை அழிக்கும் கருடனைக் கொடியாகக் கொண்டவர், அழகிய பெருமான், திருமகளின் கணவனான மாதவன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT