நாள்தோறும் நம்மாழ்வார்

இரண்டாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 3

மனம் இரங்கி வாடுகிறாள்

செ.குளோரியான்

இரக்க மனத்தொடு எரிஅணை
அரக்கும் மெழுகுஒக்கும் இவள்,
இரக்கம் எழீர், இதற்கு என்செய்கேன்,
அரக்கன் இலங்கை செற்றீருக்கே?

அரக்கன் வாழும் இலங்கையை அழித்தவரே,

இந்தப்பெண் மனம் இரங்கி வாடுகிறாள், நெருப்பைச் சேர்ந்த அரக்கைப்போல், மெழுகைப்போல் ஆகிவிட்டாள், இவள் மீது உங்களுக்கு இரக்கம் வரவில்லையா? நான் என்ன செய்வேன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT