நாள்தோறும் நம்மாழ்வார்

இரண்டாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 5

அழகிய துளசிமாலை அணிந்தவரே

செ.குளோரியான்

இவள் இராப்பகல் வாய்வெரீஇத் தன
குவளை ஒண்கண்ண நீர்கொண்டாள், வண்டு
திவளும் தண்அம்துழாய் கொடீர், என
தவளவண்ணர் தகவுகளே.

இந்தப்பெண் உங்களையே எண்ணி இரவும் பகலும் புலம்புகிறாள், இவளது குவளைப்பூ போன்ற அழகிய கண்களில் நீர் நிரம்பிவிட்டது.

வண்டுகள் சென்று படியும் குளிர்ந்த, அழகிய துளசிமாலை அணிந்தவரே, அந்த மாலையை இவளுக்குத் தரமாட்டீர்களா? தூய இறைவனான நீங்கள் பக்தர்களைக் காக்கும் தன்மை இதுதானா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT