நாள்தோறும் நம்மாழ்வார்

இரண்டாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 9

மணம்வீசுகிற, தேன்நிறைந்த

செ.குளோரியான்

பட்டபோது, எழுபோது அறியாள், விரை
மட்டுஅலர் தண்துழாய்என்னும், சுடர்,
வட்டவாய், நுதி நேமியீர், நுமது
இட்டம் என்கொல் இவ் ஏழைக்கே.

ஒளிவீசுகிற, வட்டமான வாய், நுனியைக்கொண்ட சக்ராயுதத்தை ஏந்தியவரே,

இந்தப்பெண் உங்களையே எண்ணிக்கொண்டிருக்கிறாள், சூரியன் எப்போது எழுகிறது, எப்போது மறைகிறது என்பதைக்கூட இவள் அறிவதில்லை, நாள்கள் ஓட ஓட, உங்கள் பெயரையே சொல்லிக்கொண்டிருக்கிறாள், மணம்வீசுகிற, தேன்நிறைந்த, குளிர்ச்சியான உங்கள் துளசி மாலையையே எப்போதும் எண்ணுகிறாள், இந்த அறியாப்பெண்ணுக்கு நீங்கள் எவ்வாறு அருள்செய்ய எண்ணியுள்ளீர்கள்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT