நாள்தோறும் நம்மாழ்வார்

இரண்டாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 2

என்னுள் கலந்தான் எம்பெருமான்

செ.குளோரியான்

திருஉடம்பு வான்சுடர், செந்தாமரை கண், கை கமலம்,
திருஇடமே மார்வம், அயன்இடமே கொப்பூழ்,
ஒருவுஇடமும் எந்தை பெருமாற்கு அரனேஓ,
ஒருவுஇடம் ஒன்றுஇன்றி என்னுள் கலந்தானுக்கே!

வெற்றிடம் சிறிதும் இல்லாதபடி என்னுள் கலந்தான் எம்பெருமான், அவனது திருமேனி சூரியனைப் போன்றது, கண் செந்தாமரையைப் போன்றது, கை தாமரை மலரைப் போன்றது, அவனுடைய மார்பு திருமகளின் இருப்பிடமானது, தொப்புள் பிரம்மனின் இடமானது, மீதமுள்ள இடமும் சிவபெருமானின் இருப்பிடமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT