நாள்தோறும் நம்மாழ்வார்

ஆறாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 11

உலகை அளந்த

செ.குளோரியான்

பாடல் - 11

காண்மின்கள் உலகீர் என்று கண்முகப்பே நிமிர்ந்த
தாள் இணையன்தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணை இன்றி விண்ணோர்க்கு என்றும் ஆவர் குரவர்களே

'உலகத்தவர்களே, பாருங்கள்' என்று கண்முன்னே நிமிர்ந்து உலகை அளந்த திருவடிகளைக்கொண்டவன் எம்பெருமான், அத்தகைய பெருமானைக் குருகூர்ச் சடகோபன் ஆயிரம் திருப்பாடல்களில் பாடினார், அவை பெருமானின் ஆணைகளே ஆகும், அவற்றுள் திருவிண்ணகரைப்பற்றிய இந்தப் பத்து பாடல்களையும் பாட வல்லவர்கள் குற்றமில்லாதபடி விண்ணோர்களால் மதிக்கப்படுவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விற்பனை மையங்களைக் குறைக்கிறது ஓலா எலக்ட்ரிக்: 550-ஆக சுருக்கத் திட்டம்

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலை.யில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

மேற்கு வங்கத்தின் நிலை கவலையளிக்கிறது: மம்தா ஆட்சி மீது பிரதமா் விமா்சனம்

அய்யா வைகுண்டா் அவதார தினம்: நெல்லை, தென்காசியில் மாா்ச் 4இல் உள்ளூா் விடுமுறை

முறையான அறிவிப்பு எதுவும் இல்லை - இருசக்கர வாகனத்தில் சென்றவா் வேகத் தடையில் மோதி உயிரிழப்பு!

SCROLL FOR NEXT