44. முற்றுணை ஆயினானை - பாடல் 8
உடலில் உள்ள பொறிகளின் கட்டுப்பாட்டில்
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:17 AM
மண்ணுளே திரியும் போது வருவன பலவும் குற்றம்
புண்ணுளே புரைபுரையன் புழுப் பொதி பொள்ளல் ஆக்கை
(பாடலின் எஞ்சிய பகுதி சிதைந்துவிட்டது)
விளக்கம்
பொள்ளல் = துளைகள்.
Advertisement
பொழிப்புரை
மண்ணுலகில் திரியும் காலமெல்லாம், உடலில் உள்ள பொறிகளின் கட்டுப்பாட்டில் உள்ள உயிர், பல குற்றங்கள் செய்து தனது தீய வினைகளை மேலும் பெருக்கிக் கொள்கின்றது. மேலும் உடலும் பல புண்களை உடையதாய், துவாரங்களின் உள்ளே புழுக்கள் நிறைந்ததுமாக காணப்படுகின்றது.