முகப்பு
சினிமா

அங்கம்மாள் டீசர்!

எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய 'கோடித்துணி' என்கிற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் 'அங்கம்மாள்'.

Updated On : 8 நவம்பர், 2025 at 12:50 PM
பகிர்:

எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய 'கோடித்துணி' என்கிற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் 'அங்கம்மாள்'.

ஜாக்கெட்டை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது.

இந்தநிலையில் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →