அங்கம்மாள் டீசர்!
எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய 'கோடித்துணி' என்கிற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் 'அங்கம்மாள்'.
எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய 'கோடித்துணி' என்கிற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் 'அங்கம்மாள்'.
ஜாக்கெட்டை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது.
இந்தநிலையில் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.