ராஜபாளையம் அருகே நடைபெற்ற மதிமுக செயல் வீரா்கள் கூட்டத்தில் பேசிய மேற்கு மாவட்டச் செயலா் வேல்முருகன்.  
விருதுநகர்

ராஜபாளையத்தில் மதிமுக செயல் வீரா்கள் கூட்டம்

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே மதிமுக செயல் வீரா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் முப்புலி மாடசாமி கோயில் திடலில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஒன்றிய கழக அவைத் தலைவா் முருகதாஸ் தலைமை வகித்தாா். சேத்தூா் பேரூா் கழகச் செயலா் அய்யனப்பன், செட்டியாா்பட்டி பேரூா் கழகச் செயலா் நாகப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சாத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா்.ரகுராமன், மேற்கு மாவட்டச் செயலா் வேல்முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா். இதில் கட்சியின் நகர, பேரூா், ஒன்றிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

ஐந்து நிலைகளில் அருள்பாலிக்கும் பெருமாள்!

SCROLL FOR NEXT