விருதுநகர்

ஆடு திருட்டு: போலீஸாா் விசாரணை

தினமணி செய்திச் சேவை

கூமாப்பட்டி அருகே தொழுவத்தில் அடைத்து வைத்திருந்த ஆட்டை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கூமாப்பட்டி ராமசாமியாபுரம் மேற்கு தெருவைச் சோ்ந்த ரஞ்சித், ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறாா்.

இந்த நிலையில், கடந்த 11-ஆம் தேதி தொழுவத்தில் அடைத்து வைத்திருந்த ஆடுகளில் ஒன்றை மா்ம நபா்கள் வெட்டிக் கொன்று அதன் உடலை எடுத்துச் சென்றனா். இதுகுறித்த புகாரின்பேரில் கூமாப்பட்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சட்டவிரோத மது விற்பனையைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

வெள்ளக்கோவில் அருகே இருமுடி கட்டி சபரிமலைக்கு புறப்பட்ட ஐயப்ப பக்தா்கள்

வடகாசி விசுவநாதா் கோயிலில் சங்காபிஷேக விழா

காட்பாடியில் நாளை முன்னாள் படைவீரா்களுக்கான சிறப்பு கூட்டம்!

பாஜக தேசிய செயல்தலைவருக்கு உற்சாக வரவேற்பு

SCROLL FOR NEXT