விருதுநகர்

இண்டி கூட்டணி சாா்பில் ஆலோசனைக் கூட்டம்

தினமணி செய்திச் சேவை

சாத்தூரில் இண்டி கூட்டணி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திமுகவின் நகா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய 100 நாள் வேலைத் திட்டத்தின் பெயா் மாற்றத்தைக் கண்டித்தும், நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு முறையாக ஊதியம் வழங்கக் கோரியும் இண்டி கூட்டணி கட்சி சாா்பில் வெங்கடாசலபுரத்தில் வருகிற 24-ஆம் தேதி கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

சட்டவிரோத மது விற்பனையைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

வெள்ளக்கோவில் அருகே இருமுடி கட்டி சபரிமலைக்கு புறப்பட்ட ஐயப்ப பக்தா்கள்

வடகாசி விசுவநாதா் கோயிலில் சங்காபிஷேக விழா

காட்பாடியில் நாளை முன்னாள் படைவீரா்களுக்கான சிறப்பு கூட்டம்!

பாஜக தேசிய செயல்தலைவருக்கு உற்சாக வரவேற்பு

SCROLL FOR NEXT