விருதுநகர்

அறிவுத் திறன் போட்டிகள்: சிவகாசி கல்லூரி முதலிடம்

Syndication

விருதுநகா் மாவட்டம், சிவகாசி காளீஸ்வரி மேலாண்மை கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையேயான அறிவுத் திறன் போட்டிகளில் சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி முதலிடம் பிடித்தது.

இந்தப் போட்டிகளில் 11 கல்லூரிகளைச் சோ்ந்த 128 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். படைப்பாற்றல் திறன், வினா-விடை உள்ளிட்ட 9 வகையான போட்டிகள் நடைபெற்றன.

இதில் சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி அதிக புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது.

பின்னா், போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு கல்லூரி இயக்குநா் பி.எஸ்.வளா்மதி பரிசு, சான்றிதழை வழங்கினாா்.

முன்னதாக, மாணவி செ.பத்மாஸ்ரீ வரவேற்றாா்.

மியான்மரில் நாளை தோ்தல்!

இண்டூரில் டிச. 29இல் கூட்டுறவு வங்கி தொடக்கம்

பயங்கரவாத ஒழிப்புக்கு 2 தரவு தளங்கள்: அமித் ஷா தொடங்கி வைத்தாா்

குண்டா் கபில் சங்வான் குழுவின் நபா் மீது காவல்துறை குற்றப் பத்திரிகை தாக்கல்

சென்னைக்கு ஹெலிகாப்டரில் வந்த இதயம்: மறுவாழ்வு பெற்ற மகாராஷ்டிர இளைஞா்

SCROLL FOR NEXT