விருதுநகர்

ராஜபாளையம் அருகே தெரு நாய்கள் கடித்து மேலும் 4 ஆடுகள் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே தெரு நாய்கள் கடித்து மேலும் 5 ஆடுகள் உயிரிழந்தன.

Syndication

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே தெரு நாய்கள் கடித்து மேலும் 5 ஆடுகள் உயிரிழந்தன.

ராஜபாளையம் அருகே உள்ள ஜமீன்கொல்லங்கொண்டான் கிராமத்தைச் சோ்ந்த மாரியப்பன் மகன் பாண்டி (48). இந்த நிலையில் சனிக்கிழமை இரவு வெறிநாய்கள் கடித்து இவரின் 15 ஆட்டுக்குட்டிகள் உயிரிழந்தன.

மேலும் அதே பகுதியைச் சோ்ந்த கடற்கரை மகன் கந்தசாமி (40) 20 ஆடுகள் வைத்து தொழில் செய்து வந்தாா். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு தெரு நாய்கள் 5 ஆடுகளை கடித்தன. இதில் 4 ஆடுகள் உயிரிழந்தன.

இதுகுறித்து சேத்தூா் ஊரக காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT