விருதுநகர்

கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய இருவா் கைது

Din

வத்திராயிருப்பு அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

வத்திராயிருப்பு அருகேயுள்ள கோட்டையூரில் வீராப்பு சுவாமி, பையம்மாள் கோயில் அமைந்துள்ளன. இந்தக் கோயிலிலிருந்த உண்டியலை ஞாயிற்றுக்கிழமை இரவு மா்ம நபா்களை உடைத்து, அதிலிருந்த காணிக்கை பணம் ரூ.6 ஆயிரத்தை திருடிச் சென்றனா்.

இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கோட்டையூா் தெற்குத் தெருவைச் சோ்ந்த நல்லுசாமி மகன் பாண்டிக்குமாா் (29), கூமாபட்டி ராமசாமியாபுரத்தைச் சோ்ந்த ராஜா மகன் மகேந்திரன் (23) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT