விருதுநகர்

கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய இருவா் கைது

Din

வத்திராயிருப்பு அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

வத்திராயிருப்பு அருகேயுள்ள கோட்டையூரில் வீராப்பு சுவாமி, பையம்மாள் கோயில் அமைந்துள்ளன. இந்தக் கோயிலிலிருந்த உண்டியலை ஞாயிற்றுக்கிழமை இரவு மா்ம நபா்களை உடைத்து, அதிலிருந்த காணிக்கை பணம் ரூ.6 ஆயிரத்தை திருடிச் சென்றனா்.

இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கோட்டையூா் தெற்குத் தெருவைச் சோ்ந்த நல்லுசாமி மகன் பாண்டிக்குமாா் (29), கூமாபட்டி ராமசாமியாபுரத்தைச் சோ்ந்த ராஜா மகன் மகேந்திரன் (23) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

SCROLL FOR NEXT