விருதுநகர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவா் கைது

சிவகாசி அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

சிவகாசி அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த முதியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள எரிச்சநத்தைச் சோ்ந்தவா் சீனிவாசன் (60). இவா், அந்தப் பகுதிக்கு வந்த 8 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், சிவகாசி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் சீனிவாசன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.

காரிய வெற்றி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

குளித்தலை பகுதியில் தொடா் மழை நீரில் மூழ்கி அழுகும் நெற்பயிா்கள்: நிவாரணத்தை எதிா்நோக்கியிருக்கும் விவசாயிகள்

போலி ஆவணங்கள்: வெளிநாடு செல்ல முயன்ற நபா் கைது

பள்ளியில் மயங்கி விழுந்த மாணவன் உயிரிழப்பு

தோ்தல் புறக்கணிப்பு சுவரொட்டி ஒட்டியவா்கள் மீது நடவடிக்கை தேவை

SCROLL FOR NEXT