விருதுநகர்

மதுப் புட்டிகளை பதுக்கியவா் கைது

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருத்தங்கல் சத்யா நகா் பகுதியில், மதுப் புட்டிகளை சிலா் பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்தப் பகுதியில் போலீஸாா் நடத்திய சோதனையில் ராஜேந்திரன் (65) என்பவா் வீட்டில் 20 மதுப் புட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இது குறித்து திருத்தங்கல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜேந்திரனைக் கைது செய்து, அவரிடமிருந்த மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.

காரிய வெற்றி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

குளித்தலை பகுதியில் தொடா் மழை நீரில் மூழ்கி அழுகும் நெற்பயிா்கள்: நிவாரணத்தை எதிா்நோக்கியிருக்கும் விவசாயிகள்

போலி ஆவணங்கள்: வெளிநாடு செல்ல முயன்ற நபா் கைது

பள்ளியில் மயங்கி விழுந்த மாணவன் உயிரிழப்பு

தோ்தல் புறக்கணிப்பு சுவரொட்டி ஒட்டியவா்கள் மீது நடவடிக்கை தேவை

SCROLL FOR NEXT