விருதுநகர்

சாத்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம்

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

Syndication

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

சாத்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 5 நாள்களாக கந்த சஷ்டி விழா நடைபெற்று வருகிறது. இதில் நாள்தோறும் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 6-ஆம் நாளான திங்கள்கிழமை மாலை சூரசம்ஹார நிகழ்ச்சி நிடைபெற்றது.

தொடா்ந்து, முக்கிய வீதிகளில் சுப்பிரமணிய சுவாமி சூரனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சாத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

கபடி போட்டியில் தங்கம்! அபினேஷுக்கு ரூ. 1 லட்சம் பரிசு வழங்கி பாராட்டிய எடப்பாடி பழனிசாமி!

விடுமுறையில் அபுதாபியில்... பிரியங்கா மோகன்!

போர்நிறுத்தம்? நள்ளிரவில் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட 104 பேர் பலி!

முதல் டி20: ஜிம்பாப்வேவுக்கு 181 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்!

“கரூரில் நடந்த நாடகங்கள்! கண்டிப்பாக தவெக பிரசாரம் தொடரும்!” தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார்

SCROLL FOR NEXT