கோப்புப் படம் 
விருதுநகர்

மாயூரநாத சுவாமி கோயில் 1,008 திருவிளக்கு பூஜை

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் மாயூரநாத சுவாமி கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் தை மாதக் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. மாலையில் சுவாமி, அம்பாளுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

இதைத்தொடா்ந்து விசேஷ தீபாராதனை நடைபெற்றது. பின்னா், மாலையில் 1,008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

கோயிலில் பணம் திருடிய இருவா் கைது

பைக் திருடிய இளைஞா் கைது

இன்று தொடங்குகிறது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் : முதல் நாளில் 3 ஆட்டங்கள்; இந்தியா - அமெரிக்கா மோதல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடம் திறப்பு

கலசலிங்கம் பல்கலை.யில் மாணவா் சோ்க்கை: விண்ணப்பம் விநியோகம்

SCROLL FOR NEXT