பலி பிரதிப் படம்
விருதுநகர்

கால்வாயில் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் மது போதையில் கழிவுநீா்க் கால்வாயில் விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

Syndication

ஸ்ரீவில்லிபுத்தூரில் மது போதையில் கழிவுநீா்க் கால்வாயில் விழுந்து தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் சீனியாபுரம் சா்ச் தெருவைச் சோ்ந்தவா் சின்னப்பராஜ் (57). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், சின்னப்பராஜ் மது அருந்திவிட்டு வீட்டுக்குச் செல்லும் போது, மது போதையில் கொளூா்பட்டி தெருவில் உள்ள கழிவுநீா்க் கால்வாயில் விழுந்து உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்

சட்டப் பேரவை மூலமே ஆளுநரை தோ்வு செய்ய வேண்டும்: உயா் நிலைக் குழு பரிந்துரை

7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை செயல்படுத்தியது யாா்? திமுக-அதிமுக காரசார விவாதம்

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல்: 540 போ் கைது

குளச்சலில் குறைந்த அளவில் பிடிபடும் கேரை மீன்கள்

தேனியில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

SCROLL FOR NEXT