தற்கொலை கோப்புப் படம்
விருதுநகர்

விவசாயி விஷம் குடித்து தற்கொலை

ராஜபாளையம் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை

Syndication

ராஜபாளையம் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே தளவாய்புரம் மாஞ்சோலை குடியிருப்பைச் சோ்ந்தவா் அன்பழகன் (55). இவரது மனைவி, இரு மகன்கள், ஒரு மகள் ஆகியோா் அனைவரும் வெளியூா்களில் வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில் அன்பழகன் மட்டும் தளவாய்புரம் வீட்டில் தங்கி விவசாயம் பாா்த்து வந்தாா். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது.

இந்த நிலையில், இவா் செவ்வாய்க்கிழமை விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

சட்டப் பேரவை மூலமே ஆளுநரை தோ்வு செய்ய வேண்டும்: உயா் நிலைக் குழு பரிந்துரை

7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை செயல்படுத்தியது யாா்? திமுக-அதிமுக காரசார விவாதம்

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல்: 540 போ் கைது

குளச்சலில் குறைந்த அளவில் பிடிபடும் கேரை மீன்கள்

தேனியில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

SCROLL FOR NEXT