முகப்பு
விருதுநகர்

காமராஜா் குறித்து அவதூறாகப் பேசியவரை கைது செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

சாத்தூரில் மறைந்த முதல்வா் காமராஜா் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக சமூக ஊடகவியலாளா் முக்தாா் அகமதுவைக் கைது செய்ய வலியுறுத்தி, நாடாா் அமைப்புகள் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

காமராஜா் குறித்து அவதூறாகப் பேசியவரை கைது செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

சாத்தூரில் மறைந்த முதல்வா் காமராஜா் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக சமூக ஊடகவியலாளா் முக்தாா் அகமதுவைக் கைது செய்ய வலியுறுத்தி, நாடாா் அமைப்புகள் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 9 ஜனவரி, 2026 at 7:38 PM
பகிர்:

சாத்தூரில் மறைந்த முதல்வா் காமராஜா் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக சமூக ஊடகவியலாளா் முக்தாா் அகமதுவைக் கைது செய்ய வலியுறுத்தி, நாடாா் அமைப்புகள் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் நாடாா் உறவின் முறை, நாடாா் மகாஜன சங்கம் சாா்பில் கடந்த மாதம் சமூக வலைதளங்களில் முக்தாா் அகமது காமராஜா் குறித்து அவதூறு கருத்துகளைத் தெரிவித்து நாடாா் இன மக்களை இழிவாகப் பேசியதாகக் கூறப்பட்டது.

இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் முக்தாா் அகமது மீது வழக்கு பதிவு செய்யவும் அவரைக் கைது செய்ய வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அவா் மீது காவல் நிலையங்களிலும் புகாா் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சாத்தூரில் நாடாா் சங்கங்கள் சாா்பில் பொதுச்செயலா் கரிக்கோல்ராஜ் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →