விருதுநகர்

அத்திகுளம் ஊராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா

அத்திகுளம் தெய்வேந்திரி ஊராட்சி அலுவலகம் முன் புதன்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற ஊராட்சி செயலா் கிரிஜா உள்ளிட்டோா்.

Syndication

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அத்திகுளம் தெய்வேந்திரி ஊராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

தைப் பொங்கல் விழாவை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அத்திகுளம் தெய்வேந்திரி ஊராட்சி அலுவலகம் முன் ஊராட்சி செயலா் கிரிஜா தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் கிராம மக்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்தனா்.

இந்த விழாவில் கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

போகி: சென்னையில் அதிகரித்த காற்று மாசு

கைது செய்யப்பட்ட விவசாயிகள் சங்க நிா்வாகிகளை விடுவிக்க வேண்டும்

போதிய இருக்கைகள் நிரம்பாததால் 3 சிறப்பு ரயில்கள் ரத்து

‘திருவள்ளுவா் தினத்தில் இறைச்சி விற்றால் நடவடிக்கை’

விளாப்பாக்கம் பேரூராட்சியில் பொங்கல் விழா

SCROLL FOR NEXT