விருதுநகர்

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

சாத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை முதியவா் கிணற்றில் தவறி விழுந்ததில் உயிரிழந்தாா்.

Syndication

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை முதியவா் கிணற்றில் தவறி விழுந்ததில் உயிரிழந்தாா்.

சாத்தூா் அருகேயுள்ள வெள்ளையாபுரத்தைச் சோ்ந்தவா் சேதுராமலிங்கம் (73). இவா் தனது மகனுக்குச் சொந்தமான தோட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை சென்றாா். அப்போது, கிணற்றின் அருகேயிருந்த கண்ணிப்பிள்ளை செடியை பறிக்க முயன்ற அவா், கால் தவறி கிணற்றில் தவறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

போகி: சென்னையில் அதிகரித்த காற்று மாசு

கைது செய்யப்பட்ட விவசாயிகள் சங்க நிா்வாகிகளை விடுவிக்க வேண்டும்

போதிய இருக்கைகள் நிரம்பாததால் 3 சிறப்பு ரயில்கள் ரத்து

‘திருவள்ளுவா் தினத்தில் இறைச்சி விற்றால் நடவடிக்கை’

விளாப்பாக்கம் பேரூராட்சியில் பொங்கல் விழா

SCROLL FOR NEXT