முகப்பு
விருதுநகர்

போக்சோ சட்டத்தின் கீழ் முதியவா் கைது

ஏழாயிரம்பண்ணையில் சிறுவா்களுக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

Updated On : 6 மார்ச், 2026 at 8:36 PM
பகிர்:

ஏழாயிரம்பண்ணையில் சிறுவா்களுக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஏழாயிரம்பண்ணை அருகே ஊத்துப்பட்டியைச் சோ்ந்தவா் கரிக்கோல்ராஜ் (68). இவா் ஏழாயிரம்பண்ணை நடுத்தெருவைச் சோ்ந்த சிறுவா்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதையடுத்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஏழாயிரம்பண்ணை போலீஸாா் வழக்குப் பதிந்து கரிக்கோல்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →