மனங்கவர்ந்த தீபிகா
ஒரு டி.வி. நடிகைக்கு, லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்க முடியுமா?
ஒரு டி.வி. நடிகைக்கு, லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்க முடியுமா? இருக்க முடியும் என நிரூபித்துள்ளார் தீபிகா சிங் "ஈண்ஹ்ஹ அன்ழ் ஆஹற்ண் ஏன்ம்' என்ற இந்தி சீரியலில் தீபிகா, சந்தியா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தனக்கு நேரும் துன்பங்கள் ஒவ்வொன்றையும் சமாளித்து அவர் வெற்றி கொள்ளும் விதம் மகளிர் அனைவரையும் ஈர்த்துள்ளது. இவரது கணவர் ரோகித் ராஜ் இத்தொடரின் இயக்குநர். தீபிகாவின் தொலைக்காட்சித் தொடர் "என் கணவன் என் தோழன்' என்ற பெயரில் தமிழில் வெளிவருகிறது.