தினமணி கதிர்

மனைவியின் பங்கு!

ஒரு நடிகனின் வாழ்க்கையில் அவனது மனைவியின் பங்கு முக்கியமானது. அவர்கள் தாங்கக் கூடிய கஷ்டங்கள் ஏராளம். என் மனைவி அவளுக்கென்று எதுவும் எதிர்பார்க்காமல் ஒரு மெழுகுவத்தி போல் என் குடும்பத்தை அரும்பாடுபட்டு பேணியிருக்கிறாள்.

புலவர் ப.சோமசுந்தர வேலாயுதம்

ஒரு நடிகனின் வாழ்க்கையில் அவனது மனைவியின் பங்கு முக்கியமானது. அவர்கள் தாங்கக் கூடிய கஷ்டங்கள் ஏராளம். என் மனைவி அவளுக்கென்று எதுவும் எதிர்பார்க்காமல் ஒரு மெழுகுவத்தி போல் என் குடும்பத்தை அரும்பாடுபட்டு பேணியிருக்கிறாள்.

ஐம்பது வயதுக்கு மேல் எல்லா கணவனுக்கும் அவனது மனைவியே இரண்டாம் தாயாக இருக்கிறாள்.

சொன்னவர்: நடிகர் சிவகுமார்.

"இன்ஃபினி' மாத இதழுக்கு அளித்த பேட்டியிலிருந்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT