தெரியுமா?
இந்தியாவில் மொத்தம் 46 புலிகள் சரணாலயங்கள் உள்ளன. இவற்றில் எடுத்த லேட்டஸ்ட் கணக்கீட்டின்படி
இந்தியாவில் மொத்தம் 46 புலிகள் சரணாலயங்கள் உள்ளன. இவற்றில் எடுத்த லேட்டஸ்ட் கணக்கீட்டின்படி மொத்தம் 2226 புலிகள் உள்ளன. இவற்றில் அதிகபட்சமாக கர்நாடகத்தில் மட்டும் 406 உள்ளன.
கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி பகுதிகள்; கேரளா, தமிழ்நாடு மற்றும் கோவாவில் மட்டும் இணைந்து 776 புலிகள் உள்ளன.
இதனால் இந்தப் பகுதியை புலிகள் அடர்ந்த இந்தியப் பகுதி என அறிவித்துள்ளனர்.
Advertisement
புலிகள் பாதுகாப்புக்காக இந்தியா இதுவரை 180 கோடி ரூபாய் செலவழித்து வந்தது. இனி இது 380 கோடியாக உயர்வதுடன் புலிகள் பாதுகாப்புக்காக வழங்கப்படும் எதிர்பாராத பணமும் சேர்ந்தால் இந்த தொகை 500 கோடியைத் தொடும்.