தினமணி கதிர்

மைக்ரோ கதை

DIN

கணவனும் மனைவியும் ரயில் நிலையத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். ரயில் கிளம்பவே கணவர் ஓடிச் சென்று ரயிலில் ஏறிக் கொண்டார். மனைவியால் ஓட முடியாததால் பிளாட்பாரத்திலேயே தங்கிவிட்டார்.
 அவரிடம் பக்கத்தில் இருந்த ஒருவர், "கவலைப்படாதீங்க... அடுத்த ட்ரெயின் இன்னும் 5 நிமிஷத்துல வந்துடும். அதுல போய் உங்க வீட்டுக்காரரை பிடிச்சுடலாம்'' என்றார்.
 அதற்கு அந்தப் பெண் சொன்னாள்: ""நான் எங்க அம்மா வீட்டுக்கு போறதுக்காக அவர் என்னை ரயில் ஏற்றிவிட வந்தார். அந்த சந்தோஷத்துல தலைகால் புரியாமல் ட்ரெயினில் ஏறி அவர் போறார்''
 - ஜோ.ஜெயக்குமார்,
 நாட்டரசன்கோட்டை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

SCROLL FOR NEXT