தினமணி கதிர்

பாரதியாருக்கு மூன்றாவது பரிசு

DIN

பாரதியார் எழுதிய "செந்தமிழ் நாடெனும் போதினிலே...' என்ற பாடலை இன்று குழந்தைகள் கூட இனிமையாகப் பாடுகிறார்கள். சென்னையில் உள்ள ஒரு சங்கத்தினர் பாட்டுப் போட்டி நடத்தினார்கள். பாரதியாரும் அப்போட்டியில் கலந்து கொண்டு இப்பாடலை எழுதி அனுப்பினார். பாரதியாருக்கு மூன்றாவது பரிசுதான். ரூபாய் 100 கிடைத்தது. 
ஆர். ஜெயலட்சுமி, திருநெல்வேலி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT