தினமணி கதிர்

சிரி... சிரி...

DIN

""கண்ணில் பட்ட புத்தகம் எல்லாவற்றையுமே  படிச்சிடுவேன்''
""கண்ணில் பட்டா கண் கலங்கிடுமே...  அப்புறம் எப்படி நீ படிப்பே?''

அமுதா அசோக் ராஜா, 
அரவக்குறிச்சிப்பட்டி

""நீங்கள் எப்படி இந்த ஓட்டப்பந்தயத்தில் முதலாவதாக வந்தீர்கள்?''
""இரண்டாவதாக வந்தவருக்கு கடன் பாக்கி தர வேண்டுமே''

ஜோ.ஜெயக்குமார்,  
நாட்டரசன் கோட்டை.

""மூணு தோசை, எட்டு இட்லி, நாலு பரோட்டா சாப்பிட்டிருக்கீங்க... வேறு ஏதும் வேண்டுமா சார்?''
""வேண்டாம் சர்வர்... எனக்கு உடல்நிலை சரியில்லை... இதுவே போதும்''

எம்.அசோக்ராஜா,  
அரவக்குறிச்சிப்பட்டி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

SCROLL FOR NEXT