தினமணி கதிர்

குறுந்தகவல்கள்

DIN

• இந்திய காப்புரிமைச் சட்டம் கடந்த 1957- ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிறகு அந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் புத்தகம் டாக்டர் ராஜேந்திர பிரசாத் எழுதிய "சுயசரிதம்' ஆகும். 

• சு.சமுத்திரம் என் நண்பர். அவர் ஒரு நாள் புத்தகக் கண்காட்சியைப் பார்த்துவிட்டு என்னிடம் புத்தகக் கண்காட்சியில், "உன் புத்தகங்கள் நிறைய விற்பனையாகின்றன. நீ என்ன அவ்வளவு மோசமாகவா எழுதுகிறாய்' என்று கேட்டார். ஒரு நூல் அதிகமாக விற்க வேண்டும் என்றால் மோசமாக எழுத வேண்டும் என்பது போல் அவர் கேட்டார். அந்தக் கால நிலைமை அப்படி.

• இன்றைய வெற்றிப்பட இயக்குநர் ஷங்கர் ஒரு காலத்தில் ராமதாஸின் நாடக மன்றத்தில் இருந்தவர். இதன் காரணமாக அவர் இயக்கிய "முதல்வன்' படத்தில் சிறு காட்சியில் நடிக்கும் வாய்ப்பை ராமதாசுக்கு வழங்கியிருந்தார். 
- தென்கச்சி சுவாமிநாதன் கூறியது.
நெ.இராமன், சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT