தினமணி கதிர்

தாகூரின் நிலை!

நெ. இராமன்


தாகூர் நோபல் பரிசு பெறும் வரை வங்காளிகள் அவரை கண்டுகொள்ளவில்லை. கல்கத்தா சர்வகலாசாலை தாகூருக்கு  டாக்டர் பட்டம் கொடுக்கும் தீர்மானத்தை ஆதரிக்கவில்லை. மேலும் தாகூரை அவமதிக்கும் நோக்கில் தாகூரின் வங்காள நூல்களிலிருந்து சில வரிகளைக் கொடுத்தும் பிழையின்றி எழுதும்படி கேள்வித் தாளில் கேட்டிருந்தார்கள். நோபல் பரிசு கிடைத்த பின்பே கல்கத்தா சர்வகலாசாலை அவரை வலிய அழைத்து டாக்டர் பட்டம் கொடுத்தது. வங்காளிகளும் போட்டி போட்டுக் கொண்டு அவரது புகழ் பாடினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT