தினமணி கதிர்

பெண்ணும் - ஏழும்

பேதை, பொதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் எனப் பெண்களின் பருவம் 7.

முத்து பாஸ்கரன்
  • பேதை, பொதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் எனப் பெண்களின் பருவம் 7.
  • பூப்படைந்த பெண் ஏழு நாட்கள் கழித்து நன்னீராடி வீடு புகுவாள்.
  • மணமாகும்போது கணவனின் கைபிடித்து ஏழு அடிகள் எடுத்து வைத்து அக்கினியை வலம் வருவாள்.
  • கருவுறும்போது ஏழாவது மாதம் குழந்தை முழு வளர்ச்சி பெறுகிறது.
  • பிறக்கும் குழந்தைக்கு ஏழாவது நாள் தொப்புள் கொடி விழுகிறது. ஏழாவது மாதம் பல் முளைக்கிறது.
  • பெண்களின் வாழ்க்கையில் ஏழுக்கு இவ்வளவு நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

"தகவல் களஞ்சியம்'நூலிலிருந்து

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நண்பா்களிடையே தகராறு: இளைஞா் கொலை

மயானத்துக்குச் செல்லும் பாதையில் பாலம் அமைத்து தர கோரிக்கை

இலவச கண் பரிசோதனை முகாம்

அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

சூளகிரி அருகே சாலையில் கவிழ்ந்த லாரியின் அடியில் சிக்கிய 2 காா்கள்: பயணிகள் காயங்களுடன் தப்பினா்

SCROLL FOR NEXT