தினமணி கதிர்

புதிய வேர்க்கடலை!

இங்கிலாந்தில் வேர்க்கடலை சாப்பிடும் 3 லட்சம் பேர் ஒவ்வாமை நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

ஜீவா

இங்கிலாந்தில் வேர்க்கடலை சாப்பிடும் 3 லட்சம் பேர் ஒவ்வாமை நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

இதற்கு என்ன செய்வது? என்று தலையைப் பிய்த்துக் கொள்ளாமல் உருப்படியான ஆராய்ச்சிப் பணியில் அமெரிக்காவில் உள்ள சிலெம்சன் யுனிவர்சிட்டியைச் சேர்ந்த தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் பிளான்ட் - ஃபிரீடிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி - அதாவது தாவரங்களின் மரபணுக்களில் மாற்றம் செய்து - புதியவகையான வேர்க்கடலை ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். இந்தவேர்க்கடலையைச் சாப்பிடுபவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படுவதில்லை. அப்படியே ஒவ்வாமை ஏற்பட்டாலும் அதைக் குறைக்கக் கூடிய திறன் பெற்றதாக இந்த வேர்க்கடலை இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT