தினமணி கதிர்

புதிய வேர்க்கடலை!

இங்கிலாந்தில் வேர்க்கடலை சாப்பிடும் 3 லட்சம் பேர் ஒவ்வாமை நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

ஜீவா

இங்கிலாந்தில் வேர்க்கடலை சாப்பிடும் 3 லட்சம் பேர் ஒவ்வாமை நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

இதற்கு என்ன செய்வது? என்று தலையைப் பிய்த்துக் கொள்ளாமல் உருப்படியான ஆராய்ச்சிப் பணியில் அமெரிக்காவில் உள்ள சிலெம்சன் யுனிவர்சிட்டியைச் சேர்ந்த தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் பிளான்ட் - ஃபிரீடிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி - அதாவது தாவரங்களின் மரபணுக்களில் மாற்றம் செய்து - புதியவகையான வேர்க்கடலை ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். இந்தவேர்க்கடலையைச் சாப்பிடுபவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படுவதில்லை. அப்படியே ஒவ்வாமை ஏற்பட்டாலும் அதைக் குறைக்கக் கூடிய திறன் பெற்றதாக இந்த வேர்க்கடலை இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாா் பல்கலை.யில் உளவியல் துறை பயிலரங்கம்

ஆதிமல்லம்மா கோயில் திருவிழா

ஆத்தூா் அரக ஆண்கள் பள்ளியில் தேசிய நூலகா் தினம்

காட்டுப்பன்றி கடித்ததில் விவசாயி உயிரிழப்பு

ஒசூா் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் சோதனை

SCROLL FOR NEXT