தினமணி கதிர்

புதிய வேர்க்கடலை!

இங்கிலாந்தில் வேர்க்கடலை சாப்பிடும் 3 லட்சம் பேர் ஒவ்வாமை நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

ஜீவா

இங்கிலாந்தில் வேர்க்கடலை சாப்பிடும் 3 லட்சம் பேர் ஒவ்வாமை நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

இதற்கு என்ன செய்வது? என்று தலையைப் பிய்த்துக் கொள்ளாமல் உருப்படியான ஆராய்ச்சிப் பணியில் அமெரிக்காவில் உள்ள சிலெம்சன் யுனிவர்சிட்டியைச் சேர்ந்த தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் பிளான்ட் - ஃபிரீடிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி - அதாவது தாவரங்களின் மரபணுக்களில் மாற்றம் செய்து - புதியவகையான வேர்க்கடலை ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். இந்தவேர்க்கடலையைச் சாப்பிடுபவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படுவதில்லை. அப்படியே ஒவ்வாமை ஏற்பட்டாலும் அதைக் குறைக்கக் கூடிய திறன் பெற்றதாக இந்த வேர்க்கடலை இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதி..! பணிச்சுமை காரணமா?

புயல் சின்னம்: சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழை எச்சரிக்கை!

எஸ்ஐஆர்-க்கு எதிராக சென்னையில் தவெக ஆர்ப்பாட்டம்

பிகார் முதல்வர் பதவியேற்பு விழா! தேஜ கூட்டணி முதல்வர்களுடன் விமரிசையாக நடத்த திட்டம்!

சாதி ரீதியான படங்கள் அந்த காலத்தில் இருந்தே வந்து கொண்டிருக்கின்றன: நடிகர் சரவணன்

SCROLL FOR NEXT