தினமணி கொண்டாட்டம்

தரை வழி  பயணிக்கும் விமானம்!

சுதந்திரன்


முப்பது ஆண்டுகள் வானில் பறந்த விமானம் 2018-இல் பறப்பதிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, திருவனந்தபுரம் விமான நிலையத்தின் ஓர் ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த ஏர் பஸ் 320 விமானம் ஏலம் விடப்பட்டது.

கிந்தர் சிங் என்பவர் ரூ.75 லட்சத்துக்கு ஏலம் எடுத்தார். அண்மையில் அந்த விமானம் திருவனந்தபுரத்திலிருந்து ஹைதராபாத் சென்றடைய சாலை வழி தனது பயணத்தைத் தொடங்கியது.

மிக நீளமான லாரியில் கொண்டு செல்லப்படுகிறது. இந்த லாரி இரவில் மட்டும் பயணம் செய்யும். அதனால் ஹைதராபாத்தை அடைய சில வாரங்கள் தேவைப்படும். கோவை வழியாக விமானம் ஹைதராபாத் சென்று அடைய உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைப்பேசி திருடிய கும்பலுடன் மோதல்: மும்பை காவலா் விஷ ஊசி செலுத்தி கொலை

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் வழக்கு: தொல்லியல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மத சுதந்திர மீறல்கள் குறித்த அமெரிக்க ஆணைய அறிக்கை: இந்தியா கண்டனம்

திருச்செந்தூா் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு?

இலஞ்சி பாரத் பள்ளியில் உழைப்பாளா் தின கொண்டாட்டம்

SCROLL FOR NEXT