மகளிர்மணி

காலை உடைப்பேன்!

DIN

பாலிவுட்டின் இளம் நடிகை சாயிரா வாசிம் விமானத்தில் பயணித்தபோது, பின் இருக்கையில் அமர்ந்திருந்த நபர், முன்னிருக்கையில் நடிகை அமர்ந்திருந்த இருக்கையின் கை வைக்கும் பகுதியில் தனது காலை வைத்து தன்னை துன்புறுத்தியதாக, சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதற்கு பல தரப்பில் இருந்து ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் வந்தன. இந்நிலையில் சக நடிகையான கங்கனா ரணாவத்,"அந்த நபரின் செயல் மிகவும் தவறானது. இதுவும் ஒரு வகை துன்புறுத்தல்தான். நானாக இருந்திருந்தால் அந்த நபரின் காலை உடைத்திருப்பேன்'' என்று காட்டமாகக் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT