மகளிர்மணி

திருமணத்திற்கு பிறகு பொறுப்புகள் அதிகரித்துள்ளது

DIN

2012-ஆம் ஆண்டு ரன்வீரை சந்தித்தபோது, "திருமணம் செய்து கொள்ளலாமா என்று அவர் என்னிடம் கேட்டபோது, ஏற்கெனவே பலமுறை என்னுடைய நம்பிக்கைகள் தோல்வியடைந்ததால் கால அவகாசம் கேட்டது உண்மை. பலத்த யோசனைக்கு பிறகே திருமணத்திற்கு ஒப்புக் கொண்டேன். திருமணத்திற்குப் பின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று கேட்டால், முன்பைவிட அதிக பாதுகாப்பு கிடைத்திருப்பதாகவே உணர்கிறேன். ஒரு நடிகை திருமணம் செய்து கொள்வதால் திரையுலகம் ஸ்தம்பித்து போவதில்லை. அதே சமயம் திருமணத்திற்கு பின் திரையுலகை விட்டு போக வேண்டுமென்ற அவசியமும் இல்லை'' என்கிறார் தீபிகா படுகோன்.
 - அருண்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

SCROLL FOR NEXT