இரும்புப் பெண்மணி!
லிதுவேனியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக 2009-இல் பொறுப்பேற்றார். இரண்டாவது முறையும் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், இரும்புப் பெண்மணி என்றும் அழைக்கப்படுகிறார்.
லிதுவேனியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக 2009-இல் பொறுப்பேற்றார். இரண்டாவது முறையும் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், இரும்புப் பெண்மணி என்றும் அழைக்கப்படுகிறார். ஐரோப்பிய கமிஷனராக இவர் பணியாற்றியுள்ளார். மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். தந்தையார் எலெக்ட்ரீசியன் மற்றும் ஓட்டுநர் வேலை பார்த்துள்ளார். தாயார் ஒரு கடையில் விற்பனைப் பெண்ணாகப் பணியாற்றியவர்.
(ஆற்காடு அன்பழகன் எழுதிய "மகளிர் மணி மகுடம்' என்ற நூலிலிருந்து)