மகளிர்மணி

காய்கள் மகத்துவம்

கத்தரிக்காய் பசியைத் தூண்டும். ரத்தத்தைத் தூய்மையாக்கும்.

நெ . இராமகிருஷ்ணன்


 கத்தரிக்காய் பசியைத் தூண்டும். ரத்தத்தைத் தூய்மையாக்கும்.
 பீட்ருட் சாறுடன் எலுமிச்சைச் சாறு கலந்து பருக குடல் நோய்கள் குணமாகும்.
 பாகற்காய் சாறை வெறும் வயிற்றில் குடித்துவந்தால், சர்க்கரை நோய் மட்டுப்படும்.
 முட்டைக்கோஸ் சாறை  குடித்துவந்தால் வயிற்றுப்புண் மறையும்.
 சாப்பாட்டுக்குப் பின்னர் ஒரு கேரட்டை மென்று தின்றால் பற்கள் சுத்தமாகும்.
 தினமும் இரண்டு வெள்ளரிக்காய் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும்.
 பிஞ்சு அவரைக்காய்களை சமைத்து உண்டால் கண் நோய்கள் குணமாகும்.
 பரங்கிக்காய் சாறு கடும் வெயிலில் ஏற்படும் மயக்கத்தைத் தீர்க்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உ.பி.: பூட்டப்பட்ட வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலங்களாக மீட்பு

நாளை மதிமுக, பிப். 26-ல் மார்க்சிய கம்யூ.வுடன் திமுக பேச்சுவார்த்தை!

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

SCROLL FOR NEXT