மகளிர்மணி

சமையல் குறிப்புகள்

உ.இராமநாதன்

உளுந்து வடை மேலும் மிருதுவாக, ருசியாக இருக்க மாவுடன் சிறிது சமையல் சோடாவை நன்கு கலந்து ஒரு மணி நேரம் வைத்து, வடைகளாகப் பொரித்து எடுக்கவும்.

மோர்க் குழம்பு செய்யும்போது, அன்னாசி பழத் துண்டுகள் நறுக்கி சேர்த்துக்கொண்டால் மிதமான வாசனையுடன் சுவையாக இருக்கும்.

அடைக்கு மாவு அரைத்தவுடன் ஒரு கைப்பிடி அளவு முருங்கைக் கீரை இட்டு நன்கு கலந்து, அடை வார்த்தால் அற்புதமாய் இருக்கும்.

கேசரி செய்யும்போது கொஞ்சம் பால் பௌடர் சேர்த்துக்கொண்டால், உதிரியாகவும் , மென்மையாகவும் இருக்கும்.

கொண்டைக் கடலையை முளை கட்டி எடுத்து, பின்னர் அவிழ்த்து சுண்டல் செய்தால், மிகவும் சுவையாக இருக்கும். சத்துகள் அதிகமான சுண்டல் இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்: ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீஸார்

துளிகள்...

இந்திய வாகன தொழில் நுட்ப ஆராய்ச்சி மையத்துடன் எஸ்.ஆா்.எம். புரிந்துணா்வு ஒப்பந்தம்

தாயை அவதூறாகப் பேசியதால் நண்பரை கொன்ற இளைஞா் கைது

SCROLL FOR NEXT