மகளிர்மணி

தேங்காய் பணியாரம்

பச்சரிசி, உளுந்து, வெந்தயம் ஆகிய மூன்றையும் ஒன்றாக ஊறவைத்து, 2 மணி நேரம்  கழித்து தண்ணீர் அதிகம் சேர்க்காமல் அரைத்து, அதனுடன் தேங்காய்த் துருவல், வெல்லம், ஏலக்காய்த் தூள் சேர்த்து

அ . ப . ஜெயபால்

தேவையான பொருள்கள்:

பச்சரிசி- 2 கிண்ணம்
உளுந்து- 100 கிராம்
தேங்காய்த் துருவல்- 1 கிண்ணம்
பொடித்த வெல்லம்- ஒன்றரை 
கிண்ணம்
வெந்தயம்- 1 தேக்கரண்டி
உப்பு- 1 சிட்டிகை
கடலை எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை:  

பச்சரிசி, உளுந்து, வெந்தயம் ஆகிய மூன்றையும் ஒன்றாக ஊறவைத்து, 2 மணி நேரம்  கழித்து தண்ணீர் அதிகம் சேர்க்காமல் அரைத்து, அதனுடன் தேங்காய்த் துருவல், வெல்லம், ஏலக்காய்த் தூள் சேர்த்து மேலும் பத்து நிமிடங்கள் அரைக்கவும். பின்பு, மாவை பஜ்ஜி மாவு பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, சிறு உருண்டைகளாகப் போட்டு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT