மகளிர்மணி

குளிக்கும் முன் கவனிக்க வேண்டியவை...!

தினமணி


எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை உள்ளிட்ட சிட்ரிக் ஆசிட் நிறைந்த பழங்களை தண்ணீரில் ஊறவைத்து, அந்த நீரைக் குளியலுக்குப் பயன்படுத்தலாம்.

ஒரு தேக்கரண்டி லாவண்டர் ஆயில் அல்லது ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டரை குளிக்கும் நீரில் கலந்து உபயோகிக்கலாம்.

கற்றாழையை உடல் முழுவதும் தேய்த்து, 10 முதல் 20 நிமிடங்கள் ஊறவைத்துக் குளிக்கலாம்.  இதனால் சருமம் பளபளக்கும். தோல் நோய்கள் வருவதும் தடுக்கப்படும்.

பாசிப்பருப்பை பொடி செய்து, மஞ்சளுடன் குழைத்து உடல் முழுவதும் தேய்த்துக் குளிக்கலாம். இது சருமத்தின் மீதுள்ள கிருமிகள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகளை அழித்துவிடும்.  இவ்வாறு குளிக்கும்போது, சோப்பு பயன்படுத்தக் கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

SCROLL FOR NEXT